பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ். விஸ்வநாதன் | நினைத்தாலே இனிக்கும் (1979) |
Engeyum Eppothum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
—BGM—
ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
—BGM—
ஆண் : காலம் சல்லாப காலம்…
உலகம் உல்லாச கோலம்…
இளமை ரத்தங்கள் ஊரும்…
உடலில் ஆனந்தம் ஏறும்…
இன்றும் என்றும் இன்பமயம்…
ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு…
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு…
வரவை மறந்து செலவு செய்து…
உயரப்பறந்து கொண்டாடுவோம்…
ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
—BGM—
ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
—BGM—
ஆண் : காலை ஜப்பானில் காபி…
மாலை நியூயார்க்கில் கேப்ரேட்…
இரவில் தாய்லாந்தில் ஜாலி…
இதிலே நம்மக்கென வேலி…
இங்கும் எங்கும் நம்முலகம்…
ஆண் : உலகம் நமது பாக்கெட்டிலே…
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே…
இரவு பொழுது நமது பக்கம்…
விடிய விடிய கொண்டாடுவோம்…
ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
—BGM—
ஆண் : ஆடை இல்லாத மேனி…
அவன் பேர் அந்நாளில் ஞானி…
இன்றோ அது ஒரு ஹாபி…
எல்லோரும் இனிமேல் பேபி…
வெட்கம் துக்கம் தேவையில்லை…
ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
கம் ஆன் எவ்ரிபடி…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
ஜாயின் மீ…
ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
கடவுள் படைத்த உலகமிது…
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை…
ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கம் ஆன் எவ்ரிபடி ஜாயின் டுகெதர்…
—BGM—
Notes : Engeyum Eppothum Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. எங்கேயும் எப்போதும் பாடல் வரிகள்.