பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகா | எம்.எஸ். விஸ்வநாதன் | அபூர்வ ராகங்கள் |
Kelviyin Nayagane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
—BGM—
பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
—BGM—
பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
—BGM—
பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்…
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா…
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
—BGM—
பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்…
பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ…
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ…
செல்வாளோ செல்வாளோ…
பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
—BGM—
பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
பதில் ஏதய்யா…
பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
—BGM—
பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
பார்த்துக்கொண்டால்…
பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…
பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…
பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…
பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…
பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…
பெண் : உடல் எப்படி…
ஒன்றில் இருந்தாற்படி…
மனம் எப்படி…
நீ விரும்பும் படி…
—BGM—
பெண் : கேள்வியின் நாயகியே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா…
பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
—BGM—
பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
திரு முருகா… திரு முருகா…
—BGM—
Notes : Kelviyin Nayagane Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. கேள்வியின் நாயகனே பாடல் வரிகள்.