எண்ணி இருந்தது
எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…
எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…
என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
எங்கேயும் எப்போதும் Read More »
ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…
மல்லிகப்பூ வாசத்திலே Read More »
சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…
சொன்னால்தானே தெரியும் Read More »
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்…
மனிதன் எந்திரம் சிவ சம்போ… ஓஓ…
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை…
தினமும் நாடகம் சிவ சம்போ…
சம்போ சிவ சம்போ Read More »