எம்.எஸ்.விஸ்வநாதன்

என்னடா பொல்லாத

என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

என்னடா பொல்லாத Read More »

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

எங்கேயும் எப்போதும் Read More »

மல்லிகப்பூ வாசத்திலே

ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…

மல்லிகப்பூ வாசத்திலே Read More »

சொன்னால்தானே தெரியும்

சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

சொன்னால்தானே தெரியும் Read More »

சின்னக் கண்ணே

சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…

சின்னக் கண்ணே Read More »

நம்ம ஊரு சிங்காரி

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

நம்ம ஊரு சிங்காரி Read More »

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ Read More »

Scroll to Top