பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
குருவிக்கரம்பை சண்முகம் | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் | அந்த 7 நாட்கள் |
Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ச ச க நி ச ப நி ச ச…
ச ச ச ம க நி ச ப நி ச ச…
நி ச ச ப ப ப ப ப ப த ம ம…
ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி…
ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு…
இனி என்னில் வர தானம் அருளு…
நீ அழகில் மம நாவில் வாழு…
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று…
சப்த ஸ்வர தேவி யுனரு…
—BGM—
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
—BGM—
பெண் : பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
இனி காமன் பல்லாக்கில் ஏறி…
நாம் கலப்போம் உல்லாச ஊரில்…
ஆண் : உன் அங்கம் தமிழோடு சொந்தம்…
அது என்றும் திகட்டாத சந்தம்…
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
—BGM—
ஆண் : கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு…
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு…
பெண் : மனம் கங்கை நதியான உறவை…
இனி எங்கே இமை மூடும் நிலைமை…
பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
—BGM—
பெண் : நீரில் நின்றாடும் போதும்…
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்…
அது நேரில் நீ வந்த மாயம்…
இந்த நிலைமை எப்போது மாறும்…
ஆண் : என் இளமை மழை மேகம் ஆனால்…
உன் இதயம் குளிர் வாடை காணும்…
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
பெண் : இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…
ஆண் & பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
Notes : Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kuruvikkarambai Shanmugam. கவிதை அரங்கேறும் நேரம் பாடல் வரிகள்.