பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | நிலவே மலரே |
Mannil Vandha Nilave Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மண்ணில் வந்த நிலவே…
என் மடியில் பூத்த மலரே…
மண்ணில் வந்த நிலவே…
என் மடியில் பூத்த மலரே…
அன்பு கொண்ட செல்லக் கிளி…
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா…
பெண் : நிலவே மலரே…
நிலவே மலரே மலரின் இதழே…
இதழின் அழகே…
—BGM—
பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம்…
பக்கம் வந்து தாலாட்டும்…
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்…
தொட்டுத் தொட்டு நீராட்டும்…
—BGM—
பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம்…
பக்கம் வந்து தாலாட்டும்…
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்…
தொட்டுத் தொட்டு நீராட்டும்…
பெண் : விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்…
கண்ணே நீ காட்டு…
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு…
பாடல் நீ கேட்டு…
பெண் : நிலவே மலரே…
நிலவே மலரே மலரின் இதழே…
இதழின் அழகே…
பெண் : மண்ணில் வந்த நிலவே…
என் மடியில் பூத்த மலரே…
—BGM—
பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம்…
மண்ணில் படக் கூடாது…
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து…
கண்கள் படக் கூடாது…
—BGM—
பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம்…
மண்ணில் படக் கூடாது…
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து…
கண்கள் படக் கூடாது…
பெண் : மயில்களின் இறகினில் அழகிய விழிகளை…
நீதான் தந்தாயோ…
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென…
நீதான் வந்தாயோ…
பெண் : நிலவே மலரே…
நிலவே மலரே மலரின் இதழே…
இதழின் அழகே…
பெண் : மண்ணில் வந்த நிலவே…
என் மடியில் பூத்த மலரே…
அன்பு கொண்ட செல்லக் கிளி…
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா…
பெண் : நிலவே மலரே…
Notes : Mannil Vandha Nilave Song Lyrics in Tamil. This Song from Nilave Malare (1986). Song Lyrics penned by Pulamaipithan. மண்ணில் வந்த நிலவே பாடல் வரிகள்.