ராஜாவின் பார்வை
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பாடாத பாட்டெல்லாம் Read More »
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…
நீயே உனக்கு என்றும் Read More »
ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…
ஹே ஏ… ஹே… ஏ…
ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…
ஜம்புலிங்கமே ஜடாதரா Read More »
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
பொன் ஒன்று கண்டேன் Read More »
பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…