ஆகாய பந்தலிலே
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…
யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
பரமசிவன் கழுத்தில் Read More »
அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…
குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…
என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…
குழலூதும் கண்ணனுக்கு Read More »
பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…
பச்சைக்கிளி முத்துச்சரம் Read More »
அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…
சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…
அடி என்னடி ராக்கம்மா Read More »
ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…