வித்யாசாகர்

chithiraiyil-enna-varum-song-lyrics-in-tamil

சித்திரையில் என்ன வரும்

சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

சித்திரையில் என்ன வரும் Read More »

nooranduku-oru-murai-song-lyrics-in-tamil

நூறாண்டுக்கு ஒருமுறை

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா…
இதழோடு இதழ் சேர்த்து…
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா…

நூறாண்டுக்கு ஒருமுறை Read More »

mazhai-nindra-song-lyrics-in-tamil

மழை நின்ற பின்பும்

மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

மழை நின்ற பின்பும் Read More »

thirumana-malargal-song-lyrics-in-tamil

திருமண மலர்கள்

திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

திருமண மலர்கள் Read More »

kadhal-vandhadhum-song-lyrics-in-tamil

காதல் வந்ததும்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

காதல் வந்ததும் Read More »

thamarai-poovukum-song-lyrics-in-tamil

தாமரைப் பூவுக்கும்

தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…

தாமரைப் பூவுக்கும் Read More »

Scroll to Top