நூறாண்டுக்கு ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் சர்மா & தேவிவித்யாசாகர்தாயின் மணிக்கொடி

Nooranduku Oru Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா…
இதழோடு இதழ் சேர்த்து…
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா…

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM

பெண் : கண்ணாளனே கண்ணாளனே…
உன் கண்ணிலே என்னை கண்டேன்…

ஆண் : கண் மூடினாள் கண் மூடினாள்…
அந்நேரமும் உன்னை கண்டேன்…

பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில்…
உயிர் நிறைகிறேன் அழகா…

ஆண் : மறு விரல் வந்து தொடுகையில்…
விட்டு விலகுதல் அழகா…

பெண் : உயிர் கொண்டு வாழும் நாள் வரை…
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா…

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM

ஆண் : இதே சுகம் இதே சுகம்… ம்ம்ம்…
எந்நாளுமே கண்டால் என்ன…

பெண் : இந்நேரமே இந்நேரமே…
என் ஜீவனும் போனால் என்ன…

ஆண் : முத்தத்திலே பலவகை உண்டு…
இன்று சொல்லட்டுமா கணக்கு…

பெண் : இப்படியே என்னை கட்டி கொள்ளு…
மெல்ல விடியட்டும் கிழக்கு…

ஆண் : அச்சம் பட வேண்டாம் பெண்மையே…
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே…

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

ஆண் : இதழோடு இதழ் சேர்த்து…

பெண் : உயிரோடு உயிர் கோர்த்து…

ஆண் & பெண் : வாழவா… ஆஆ…

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

BGM


Notes : Nooranduku Oru Murai Song Lyrics in Tamil. This Song from Thaayin Manikodi (1998). Song Lyrics penned by Vairamuthu. நூறாண்டுக்கு ஒரு முறை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top