யுக்தா முகி
யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…
ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…
Poovellam Unn Vaasam
யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…
ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…
புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…
செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…
திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…
தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…
தாலாட்டும் காற்றே வா Read More »