இளவட்டம்
இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…
இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…
ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…
போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…
சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…
ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…
பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…
ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…
ராத்திரி நேரத்தில் Read More »
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…
தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…