பொட்டு வச்ச
பொட்டு வச்ச கிளியே…
எட்டிப் பாரு வெளியே…
பொத்தி வச்ச உறவே…
பூ முடிக்கும் இனியே…
ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…
மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…
வா மாமா வா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…
ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…