நட்புக்குள்ளே
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…
உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
சரோஜா சாமானிக்காலோ…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
சரோஜா சாமானிக்காலோ Read More »
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…
உயிர் காதல் ஒரு வேள்வி…