பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | விஜய் யேசுதாஸ் | யுவன் ஷங்கர் ராஜா | சென்னை – 600028 |
Un Paarvai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
—BGM—
ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…
ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…
ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…
ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
—BGM—
ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…
ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…
ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…
ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…
ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…
—BGM—
Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.