பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | பாயும் புலி (1983) |
Vaa Mama Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வாவா வாவா வா வாவா வா…
வாவா வாவா வா வா…
—BGM—
பெண் : வா மாமா வா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
—BGM—
பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…
பெண் : கையும் காலும் பின்னிக் கொள்ள…
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது…
பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு…
உடல் முழுக்க ஒரு சுளுக்கு…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
—BGM—
பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது..
பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது…
பெண் : சின்ன சிட்டு உன்னத் தொட்டு…
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு…
பெண் : ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க…
எண்ணம் துடிக்க என்று தவிக்க…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
பெண் : மொட்டு விட்ட பூவு…
ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வா மாமா வாவா மாமா வாவா மாமா…
Notes : Vaa Mama Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. வா மாமா பாடல் வரிகள்.