ஏ அழகிய தீயே
ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…
ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…
வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு நான் மறப்பேனே…
நான் மறப்பேனே…
பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
பூவே செம்பூவே (ஆண்) Read More »
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
கண்மணி அன்போடு காதலன் Read More »
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…
அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே Read More »
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…