கேளடி கண்மணி
கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…
கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…
மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…
மன்றம் வந்த தென்றலுக்கு Read More »
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அம்மா நீ சுமந்த பிள்ளை Read More »
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…
உயிர் காதல் ஒரு வேள்வி…
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
பேர் வச்சாலும் வைக்காம Read More »
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…
உன்னை பார்த்த பின்பு Read More »