கல்யாண மாலை
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…