உன்னை பார்த்த பின்பு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil


ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…

BGM

ஆண் : கொட்டும் மழையினில் காதலி போனால்…
குடைபோல செல்வான் கூட…
திருவடி நடக்கையில் வலித்தாலே…
தோளில் தாங்குவான்…

ஆண் : வண்ண கூந்தலில் காதலி சூட…
உயிர் பூவை கேட்டால் கூட…
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி…
என்றே கூறுவான்…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM

ஆண் : இங்கு இருவரும் ஊமைகள் போலே…
மொழி இன்றி வார்த்தைப்பேச…
அவரவர் மனம் அதை அறியாதோ…
அர்த்தம் வேண்டுமோ…

ஆண் : வந்தப் பிரிவுக்கு யார் பதில் கூற…
விடை ஏதும் இல்லாக்கேள்வி…
இனி ஒரு தருணத்தில் இரு ஜிவன் …
இங்கே கூடமோ…

ஆண் : காதல் என்பது கடவுள் போன்றது…
உள்ளபோதும் இல்லை என்று அதை…
எண்ணத் தோன்றுது…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே…

ஆண் : நீர் விட்ட பின்பு…
வேர்விட்ட அன்பு…
வாடக்கூடாது அன்பே…
வாடியதென்ன வசந்தங்கள் வந்து…
பூக்கள் பூக்கும் முன்பே…

ஆண் : உன்னை பார்த்த பின்பு…
கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே…
வானம் பார்த்த பின்பு…
பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

BGM


Notes : Unnai Partha Pinbhu Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. உன்னை பார்த்த பின்பு பாடல் வரிகள்.


Scroll to Top