நதியோரம்
நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு…
நாட்டியம் ஆடுது மெல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…
நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு…
நாட்டியம் ஆடுது மெல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அம்மா நீ சுமந்த பிள்ளை Read More »