அம்மா நீ சுமந்த பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil


ஆண் : அம்மா…

BGM

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது….
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…

ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து…
தோன்ற வேண்டுமே…
வாழ்க வாழ்க மகனே என்று…
வாழ்த்த வேண்டுமே…
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…


Notes : Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top