அம்மா நீ சுமந்த பிள்ளை
அம்மா… நீ சுமந்த பிள்ளை… சிறகொடிந்த கிள்ளை… என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே… அன்னை ஒர் ஆலயம்…
Songs makes mind cool
அம்மா… நீ சுமந்த பிள்ளை… சிறகொடிந்த கிள்ளை… என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே… அன்னை ஒர் ஆலயம்…
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ… விடை இல்லா ஒரு கேள்வி…
மயிலிறகே மயிலிறகே… வருடுகிறாய் மெல்ல… மழை நிலவே மழை நிலவே… விழியில் எல்லாம் உன் உலா…
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்… தனிமை அடர்ந்தது… பனியும் படர்ந்தது… கப்பல் இறங்கியே… காற்றும் கரையில் நடந்தது…
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்… அது குத்தால சுக வாசம்… அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்… இந்த பெண்ணோட சகவாசம்…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு… காத்தாடி போலாடுது… ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு… காத்தாடி போலாடுது…
உன்னை பார்த்த பின்பு… கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே… வானம் பார்த்த பின்பு… பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி… உன்னை தொடவே அனுமதி… ஒரு துளி ஒரு துளி சிறு துளி… வழிகிறதே விழி வழி…