பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | பார்வதி என்னை பாரடி |
Sooriyana Kandavudan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
—BGM—
பெண் : காதல் வந்தால் தூக்கம்…
போய் விடும் என்று…
கதைகளிலே நானும் படித்தது உண்டு…
பெண் : சினிமா காதல் எல்லாம்…
பாத்திருக்கேன் நான்தான்…
பிரிஞ்சா பாட்டெடுத்து பாடுறது ஏன்தான்…
பெண் : ஒண்ணும் தெரியாது நானும் தவிக்க…
எத்தனையோ கேள்வி நெஞ்சைத் துளைக்க…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…
பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
—BGM—
பெண் : மாலையில் ஏதேதோ வாட்டுது என்னை…
மாளிகையில் நாளும் வாழ்ந்திடும் பெண்ணை…
குளிரும் வான நிலா கொதிக்குதையா தீயா…
எதுவோ மனசுக்குள்ளே படுத்துதையா நோயா…
பெண் : என்ன இந்த வியாதி நானும் அறியேன்…
சொல்லத் தெரியாமல் தேகம் மெலிந்தேன்…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…
பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…
பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…
Notes : Sooriyana Kandavudan Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. சூரியனைக் கண்ட பாடல் வரிகள்.