ரோஜாப்பூ
ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…
பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…
அக்னி நட்சத்திரம் – Agni Natchathiram (1988)
ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…
பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…
தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…
வா வா அன்பே அன்பே…
காதல் நெஞ்சே நெஞ்சே…
உன் வண்ணம் உன் எண்ணம்…
எல்லாமே என் சொந்தம்…
இதயம் முழுதும் எனது வசம்…
ஒரு பூங்காவனம் புதுமணம்…
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…
ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க…
இரு விழி சிவந்திருக்க…
நின்னுக்கோரி வர்ணம் Read More »