பிச்சை பாத்திரம்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…
மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…
மயிலாடும் தோப்பில் Read More »
இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…
தொட்டா மோகம் விட்டாப் போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
சாமியாரா போனவனுக்கு Read More »