மன்னர் மன்னனே
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…
மன்னன்
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…
அடிக்குது குளிரு…
துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது…
கொம்பை போல உன் அன்பை தேடுது…
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…
மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…