பூவே வாய் பேசும்
பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
Romantic Love Songs Lyrics
பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
ராத்திரியில் பூத்திருக்கும் Read More »
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே…
முந்தானை இங்கே குடையாக மாறுமே…
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே…
கொண்ட சேவல் கூவும் நேரம்…
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…
கெட்டி மேள தாளம் கேட்கும்…
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…
கொண்ட சேவல் கூவும் Read More »
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…
காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ…
காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான்…
காற்றுக்குள்ளே வாசம் Read More »
இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது…
மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது…
இதழில் கதை எழுதும் Read More »
உயிரே உயிரே உயிாின் உயிரே…
உயிரே உயிா் உ உ உயிரே…
அடியே அடியே புது வானில் தள்ளாதே…
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே…
தீராதப் பேச்சு… ஓ ஓ…
காதுக்குள் மூச்சு… ஓ ஓ…