எழு வேலைக்காரா
எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…
எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…
இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…
ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால
கருத்தவன்லாம் கலீஜாம் Read More »
இறைவா… என் இறைவா…
என்னை தேடி என் மனம்…
போர்க்களம் ஆனதே…
இறைவா… என் இறைவா…
எந்தன் இரு கால்களை…
பாதையே மேயுதே…