பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | அனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன் | அனிருத் ரவிசந்தர் | வேலைக்காரன் |
Idhayane Song Lyrics in Tamil
பெண் : இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
—BGM—
பெண் : இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
பெண் : வானம் விரிகிறதே…
நாம் ஏன் கோண மாற்று…
எல்லாம் புரிகிறதே…
நீ ஏன் சிணுங்களாற்று…
பெண் : பொய்கள் நீங்குதே…
உண்மை தோன்றுதே…
உன்னை தோழன் என்று என் இதழ்கள் கூறுதே…
பெண் : பூமி மாறுதே…
வண்ணம் ஏறுதே…
உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…
பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
—BGM—
பெண் : எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க…
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்…
சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும்…
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்…
ஆண் : முதல் முறை எனது ஆடை தாண்டி தோளை தாண்டி…
கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ…
முதல் முறை எனது நெஞ்சம் கண்டு உண்மை கண்டு…
கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…
பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
—BGM—
Notes : Idhayane Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Madhan Karky. இதயனே பாடல் வரிகள்