பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | தென்றலே என்னைத் தொடு |
Kanmani Nee Vara Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…
பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…
பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
—BGM—
ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…
ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…
ஆண் : கள்ளிருக்கும்…
பெண் : பூவிது பூவிது…
ஆண் : கையணைக்கும்…
பெண் : நாள் இது நாள் இது…
ஆண் : பொன்னென்ன மேனியும்…
பெண் : மின்னிட மின்னிட…
ஆண் : மெல்லிய நூல் இடை…
பெண் : பின்னிட பின்னிட…
ஆண் : வாடையில் வாடிய…
பெண் : ஆடையில் மூடிய…
ஆண் : தேன்…
பெண் : நான்…
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…
ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மங்கையின் ஞாபகமே…
பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…
ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே…
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…
—BGM—
ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…
ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…
ஆண் : பெண் மயங்கும்…
பெண் : நீ தொட நீ தொட…
ஆண் : கண் மயங்கும்…
பெண் : நான் வர நான் வர…
ஆண் : அங்கங்கு வாலிபம்…
பெண் : பொங்கிட பொங்கிட…
ஆண் : அங்கங்கள் யாவிலும்…
பெண் : தங்கிட தங்கிட…
ஆண் : தோள்களில் சாய்ந்திட…
பெண் : தோகையை ஏந்திட…
ஆண் : யார்…
பெண் : நீ…
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…
ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…
பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…
பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…
Notes : Kanmani Nee Vara Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கண்மணி நீ வர பாடல் வரிகள்.