கவிதை பாடு குயிலே
கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டுதான் பாத்தது…
தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
நாணம் கொண்டதோ… ஏன்…
தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…
பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…
தென்றல் வந்து என்னைத்தொடும் Read More »
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…