பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர் | ஹாரிஸ் ஜெயராஜ் | 12பி |
Poove Vai Pesum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
—BGM—
பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
—BGM—
பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…
—BGM—
பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…
பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்…
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்…
பெண் : உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்…
என்ன நான் சொல்வேன்…
—BGM—
பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…
—BGM—
பெண் : நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு…
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு…
பெண் : என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது…
என்று நீ சொல்வது…
—BGM—
பெண் : பூவே வாய் பேசும்போது… ஹ்ம்ம்…
காற்றே ஓடாதே நில்லு… ஹ்ம்ம்…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு… ஹ்ம்ம்…
காற்றே நல் வார்த்தை சொல்லு… ஹ்ம்ம்…
பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
மன்றாடுவேன்…
Notes : Poove Vai Pesum Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. பூவே வாய் பேசும் பாடல் வரிகள்.