பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | தேவா | ஆசை |
Thiloththama Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…
ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…
—BGM—
ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே…
குழு : என்ன…
பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே…
குழு : என்ன…
ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
என் போ் இப்போது மறந்து போனதே…
குழு : என்ன…
பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே…
குழு : என்ன…
—BGM—
ஆண் : ஓஹோ… ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே…
அது பிாிவதில்லை…
பெண் : ஓஹோ… ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே…
சொல்லும் அறிவதில்லை…
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…
—BGM—
ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்…
குழு : இல்லை…
பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
கனவே இல்லாமல் நிலவு என்பதே…
குழு : இல்லை…
ஆண் : தண்ணீா் இல்லாமல் எந்த மீனும்…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
தலைவி இல்லாமல் காதல் காவியம்…
குழு : இல்லை…
பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்…
குழு : இல்லை…
ஆண் : ஓஹோ… இந்த இயற்கையெல்லாம்…
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன…
பெண் : ஓஹோ… இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்…
இதில் கலக்கமென்ன…
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…
ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…
—BGM—
Notes : Thiloththama Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.