திலோத்தமா
ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
திலோத்தமா…
இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
திலோத்தமா…
ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
திலோத்தமா…
இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
திலோத்தமா…
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…
மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…
சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…
மீனம்மா அதிகாலையிலும் Read More »
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…