என் புருஷன்தான்
என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…
என் புருஷன்தான்…
எனக்கு மட்டும்தான்…
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே…
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு…
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே…
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே…
முந்தானை இங்கே குடையாக மாறுமே…
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே…