இனிக்க இனிக்க
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…
தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…
Romantic Love Songs Lyrics
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…
தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…
தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…
முத்துத் தேரே தேரே…
பக்கம் யாரே யாரே…
பொங்கும் ஆறே ஆறே…
இங்கே வேறே யாரே…
ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது…
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது…
முத்துத் தேரே தேரே Read More »
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…
கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
கெறங்குற நொறுங்குற…
திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
முழிக்கிற இழுக்கற…
என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…
என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…
என்று உன்னை கண்டேனோ Read More »
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
அது உன்னை என்னை சுட்ட வார்த்தை…
அந்த வார்த்தை சிஷ்யா…
என்னவென்று சொல்லி தரவா…
வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…
அல்லி மலர அல்லி மலர…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…