அருகமணி கருகமணி
அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…
Romantic Love Songs Lyrics
அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காகவே பிறந்தாய் நீயா…
எனக்காய் பிறந்தாயோ Read More »
காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
காதல் கடவுளை போலே நெருங்கும்…
காமம் வந்த பிறகு ஓர் மிருகம்…
நரம்பில் நுழைந்துதான் மறைந்துவிடும்…
மெதுவாய் வரம்பு மீறும் சீறும்…
வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…
நினைத்தால் நெஞ்சுகுழி Read More »
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…
தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…
கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…