சாரல் ஏன்
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…
ஈரம் – Eeram (2009)
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…
தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…