| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| லலிதா ஆனந்த் | ஹரிசரண், ஹரிணி & திப்பு | பிரேம்ஜி அமரன் | அதே நேரம் அதே இடம் |
Mudhal Murai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…
ஆண் : நீ விளையாட்டு பிள்ளை…
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை…
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே…
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
—BGM—
ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே…
வானிலையும் மாறி போகுதே…
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே…
பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே…
என் உதடும் கூற வேண்டுமே…
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே…
ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்…
ஆண் : நான் உன் மூச்சில் வாழும்…
வரம் அது எந்நாளும் போதும்…
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
—BGM—
ஆண் : நீ நடந்து போகும் வேளையில்…
கால் வலிக்கும் என்று கலங்குவேன்…
தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…
பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்…
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்…
நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…
ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே…
பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே…
ஆண் : கரு மழை மேகம் யாவும்…
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்…
இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ…
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. முதல் முறை பாடல் வரிகள்.
