இவன்தான்
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…
கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
கெறங்குற நொறுங்குற…
திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
முழிக்கிற இழுக்கற…
தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…
தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…
தொட்டு தொட்டு என்னை Read More »
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…