செல்லாத்தா செல்ல மாரியாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
எங்கள் சிந்தையில் வந்து…
அரை வினாடி நில்லாத்தா…
செல்லாத்தா செல்ல மாரியாத்தா Read More »
பக்தி பாடல்கள்
செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
எங்கள் சிந்தையில் வந்து…
அரை வினாடி நில்லாத்தா…
செல்லாத்தா செல்ல மாரியாத்தா Read More »
வெள்ளி மலர் கண்ணாத்தா…
வேப்பம் பூ கண்ணாத்தா…
வேலரும்பு கண்ணாத்தா…
வீச்சருவா கண்ணாத்தா…
திரிசூல கண்ணாத்தா…
வெள்ளி மலர் கண்ணாத்தா Read More »
பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பாளையத்தம்மா நீ பாச விளக்கு Read More »
மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங்கரகம்…
மாரியம்மா மாரியம்மா Read More »
உடுக்க சத்தம் கேட்ட தாயி…
ஓடி வந்து நில்லு நில்லு…
தடுத்து நிக்கும் வேலி எல்லாம்…
தகர்க்க அருள் வாக்குச் சொல்லு…
ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…
மேற்கு சீமையிலே…
வேகாட்டு கோவிலிலே…
கதை ஒன்னு நடக்குதம்மா…
காட்டு புலி ஒன்னு…
காயம்பட்டு போச்சே…
காரணம் யார் சொல்லம்மா…
பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…
பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…
சிந்தல கரையில் குடியிருக்கும்…
தாயே வெக்காளி…
பத்தினி பெண்கள் குறை தீர்க்க…
வாடி மாகாளி…
வீர விநாயகா… வெற்றி விநாயகா… சக்தி விநாயகா…
பேரழகா…
தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…