மாயோனே
மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
பக்தி பாடல்கள்
மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா…
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே…
வாராத போதும் வரமாகும் வேலா…
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே…