உன் பனித்துளி
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
தற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…
தாவணி போட்ட தீபாவளி…
வந்தது என் வீட்டுக்கு…
கை மொளச்சி கால் மொளச்சி…
ஆடுது என் பாட்டுக்கு…
தாவணி போட்ட தீபாவளி Read More »
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…