பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஸ்ரேயா கோஷல் | தேவா | இங்கிலீஸ்காரன் |
Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
—BGM—
பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…
பெண் : கடலில் நீந்தும் மீனை இன்று…
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை…
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்…
இருட்டை யாரும் பார்ப்பதில்லை…
பெண் : யாரது யாரது யாரது…
பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
—BGM—
பெண் : ஒரே நிலா தினம் விடாமல் முகம் காட்டுமா…
ஒரே மரம் தினம் நூறாய் நிறம் காட்டுமா…
அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா…
அதே விழி கனாக்களை நிதம் மாற்றுமா…
பெண் : தண்ணீரில் தத்தளித்தது…
எறும்புகள் நின்றாலும்…
ஏதோ ஓர் இலை வந்து…
பின்தொடர்ந்து படகாகும்…
பெண் : வெளிச்சம் வரும் வழியை…
நீ சொல் சொல் சொல் சொல்…
பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
—BGM—
பெண் : மேகங்களே மழை நினைய திரை செய்யுமா…
மரங்களே மைனாவுக்கு ஓர் வலை ஆகுமா…
பட்டாம்பூச்சி ரயில் தடம் மேலே பறக்குமா…
வேரின் மேலே வெந்நீர் விட்டால் பூ பூபோக்குமா…
பெண் : வெயில் தரும் புழுக்கமெல்லாம்…
மழை வர வழி வகுக்கும்…
வலி தரும் பெருஞ்சுமைதான்…
மழலைக்கு வழி வகுக்கும்…
பெண் : வெளிச்சம் வரும் வழியை…
நீ சொல் சொல் சொல் சொல்…
பெண் : யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…
பெண் : கடலில் நீந்தும் மீனை இன்று…
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை…
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்…
இருட்டை யாரும் பார்ப்பதில்லை…
பெண் : யாரது யாரது யாரது…
பெண் : யாரது… யாரது…
நி ச நி ச க… நி ச நி ச க…
ச க ச க ம… ச க ச க ப ம க ம க ரி…
பெண் : யாரது… யாரது…
க ம ப ம ப ம க ம க ரி க ச…
க ம ப ம ப நி த நி ச நி த ம க ரி…
பெண் : யாரது… யாரது…
த ம ப நி த ம ப நி த ம ப நி…
நி ச நி ச நி ச நி ச…
க ரி ச நி த நி த ப ம க ரி ச…
பெண் : யாரது… யாரது…
ப த நி ம நி ச க ரி நி ப…
ப த நி ரி ச நி ப ம க ரி ச நி…
—BGM—
Notes : Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil. This Song from Englishkaran (2005). Song Lyrics penned by Na. Muthukumar. யாரது யாரது பாடல் வரிகள்.