பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | மதுஸ்ரீ | ஜி. வி. பிரகாஷ் குமார் | காளை |
Eppo Nee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…
பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…
—BGM—
பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…
பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…
பெண் : நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்…
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்…
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்…
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்…
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா…
பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…
பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…
—BGM—
பெண் : கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்…
காலம் முழுவதும் வருவேனே…
உந்தன் பாதையில் பயம் இல்லை… நீ வா…
பெண் : மலையை சுமக்கிற பலம் உனக்கு…
மலரை ரசிக்கிற மனம் உனக்கு…
இனிமேல் எப்போதும் நீ எனக்கு… நீ வா…
பெண் : உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா…
உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனேடா…
பெண் : நீ தீயாய் இரு…
எனை திரியாய் தொடு…
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா…
பெண் : அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும்…
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்…
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா…
பெண் : எரிமலை கண்கள் ரெண்டு…
பனிமழை இதயம் ஒன்று…
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா…
பெண் : பூமியில் ஆம்பளை என்று…
உன்னைதான் சொல்வேன் இன்று…
வேறென்ன சொல்ல கெட்ட பையா…
பெண் : உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்…
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்…
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா…
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா…
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா…
பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…
பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…
—BGM—
Notes : Eppo Nee Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Snehan. எப்போ நீ பாடல் வரிகள்.