தேவரலான் ஆட்டம்
மாமழை பெய்திடுமா…
மாநிலம் ஓங்கிடுமா…
ஒப்புகழி தாங்கிடுமா…
கைகளும் ஓங்கிடுமா…
கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க…
அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…
எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய்…
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…
காதோடு சொல்…
காதோடு சொல்…
யார் என்று சொல்…
யார் என்று சொல்…
பேரழகனா சொல்…
கோடர்முகனா சொல்…
மாவீரனா சொல்…
வாய்ஜாலனா சொல்…