பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சிவா ஆனந்த் | அந்தரா நந்தி | ஏ.ஆர்.ரகுமான் | பொன்னியின் செல்வன் 1 |
Alaikadal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ…
பெண் : பாத மாறும் மேகம்…
எங்கோ தொலைந்தவள்தானோ…
வானும் நீரும் சேரும்…
என்றோ ஓர் நாள்தானோ…
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள…
ஏலோ ஏலேலோ…
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல…
ஏலோ ஏலேலோ…
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
—BGM—
பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்…
இரவுகள் பகல் ஆகும்…
முகில் மழை ஆகும்…
முறுவலும் நீர் ஆகும்…
பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்…
வரதோ அருங்காலையில் நம் பூமியில்…
பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட…
பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு…
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
—BGM—
பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா…
தானாக உருவான ஓவியமா…
தாய் இன்றி கருவான ஓர் உயிரா…
ஆதாரம் இல்லாத காதலா…
பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா…
தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா…
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ…
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ…
பெண் : பாத மாறும் மேகம்…
எங்கோ தொலைந்தவள்தானோ…
வானும் நீரும் சேரும்…
என்றோ ஓர் நாள்தானோ…
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள…
ஏலோ ஏலேலோ…
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல…
ஏலோ ஏலேலோ…
—BGM—
Notes : Alaikadal Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 1 (2022). Song Lyrics penned by Siva Ananth. அலைகடல் பாடல் வரிகள்.