எரிமலை நானே
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
கண்ட நாள் முதல்
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…