நிஜமா நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…
கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…
கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன…
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…