பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஸ்ரேயா கோஷல் | டி. இமான் | கயல் |
Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…
பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…
—BGM—
பெண் : வாசத்தண்ணி தெளிக்கையில…
வந்து நீயும் நனைக்கிறியே…
துணிமணிய துவைக்கையிலே…
என்ன நீயும் புளியிறியே…
பெண் : ஆஞ்சி வச்ச கீர போல…
நினைப்புல தான் கரையிரியே…
அம்மி வச்ச தேங்கா சில்லா…
அடி மனச நசுக்குறியே…
பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…
பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
—BGM—
பெண் : நடக்கையில தொடர்ந்து வர…
நடு நடுவே மறஞ்சுடுர…
தலைமுடிய ஒதுக்கையில…
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர…
பெண் : கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன…
கழுவிவிட மனமில்லையே…
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன…
ஒதர ஒரு வழி இல்லையே…
பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…
—BGM—
பெண் : ம்ம் ம்ம்… உயிரோடு உறைந்தாயே…
Notes : Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. எங்கிருந்து வந்தாயோ பாடல் வரிகள்.